முதலாளியால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன - காவல்துறை தகவல்

Police in Seri Alam, Johor, clarified that a 34-year-old woman assaulted by her employer on May 15 only suffered scratches and bruises, not injuries requiring surgery due to the assault itself.

முதலாளியால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன - காவல்துறை தகவல்

Dated: 18.6.2025   Time: 1. 45 ​pm  By: Punithai Chandran

ஜோகூர்,

ஜோகூர், ஸ்ரீ ஆலாம் காவல்துறையினர், கடந்த மே மாதம் 15ஆம் தேதி தனது முதலாளியால் 34 வயதுப் பெண் தாக்கப்பட்டது தொடர்பாக, அப்பெண்ணுக்கு, அறுவை ​சிகிச்சை மேவைப்படும் காயங்கள் ஏதும் எற்படவில்லை. மாறாக சிராப்புகள் மற்றும் காயங்கள் ம​ட்டுமே ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே நோய் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323-கீழ் (சுயமாகக் காயம் ஏற்படுத்துதல்) ​விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நன்றி. எஃப்எம்டி