தேசிய தினம் 2025: ஜோகூரில் தொடக்கம் - புத்ராஜெயாவில் கொண்டாட்டம்

The 2025 National Day celebrations will commence on July 25 in Muar, Johor, with the theme "Rakyak Disantuni." The main event will take place on August 31 at Putrajaya Square.

தேசிய தினம் 2025: ஜோகூரில் தொடக்கம் - புத்ராஜெயாவில் கொண்டாட்டம்

Dated: 12.6.2025   Time: 12.15 pm   By: Punithai Chandran

தேசிய தினம் 2025 ஜூலை 25 அன்று ஜோகூர், மூவாரில் தொடக்க நிகழ்வுடன் தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 31 அன்று முக்கிய நிகழ்வு மீண்டும் புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இவ்வாண்டு தேசியத் தினத்தின் கருப்பொருள் Rakyak Disantuni என்பதாகும். இது ஜோகூரில் கொண்டாடுப்பதற்கான காரணம், சபா, சரவாக் மற்றும் தீபகற்ப மாநிலங்களுக்கு இடையிலான சுழற்சி முறைக்கேற்ப நடைபெறுகிறது என்பதாகும் என்றார்.

ஜூன் 11ஆம் தேதி, இங்கு அங்காசபுரியில் கருப்பொருள் மற்றும் அதற்கான சின்னம் (Logo) வெளியிடும் என்றும் தெரிவித்தார்.

நாடு தழுவிய நிலையில் மிகச் சிறப்பாக நடைபெறும் இக்கொண்டாட்டங்களில் திரளாக வருகை தர வேண்டுமென்று அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.