"அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மிதமாக நடைபெற வேண்டும் என பிரதமர் வலியுறுத்துகிறார். Fahmi
The Prime Minister emphasizes that official events should take place gradually. Fahmi
Date: 30 April 2026 News By:Ganapathy
பிரதமர் டத்துக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசு தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் மிதமான அளவில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று மதானி அரசாங்கத்தின் பேச்சாளர் டத்துக் ஃபஹ்மி ஃபத்சில் தெரிவித்தார்.

தொடர்ந்து, தகவல் தொடர்பு அமைச்சராகவும் உள்ள ஃபஹ்மி, இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற தேசிய பொருளாதார செயல் கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, இன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என்று கூறினார்.



ganapathy







\
